நடப்பு உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமானால், இங்கிலாந்தை 287 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற வேண்டிய கடினமான நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை அணியுடன் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் அணியின் ஒற்றுமை சிதையும் வகையில், பாபர் அசாம் அணி வீரர்களிடம் சொல்லாமல் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற தலைசிறந்த அணிகளுக்கு எதிராக கிட்டத்தட்ட 50 சராசரி வைத்திருந்தாலும், இந்திய அணிக்கு எதிராக சோபிக்காமல் இருந்து வருகிறா ...