#ElectionWithPT முன்னெடுப்பில் மதுரை கல்லூரி மாணவியருடன் கலந்துரையாடியது புதிய தலைமுறை. “அரசியலுக்கு வந்தால் இதையெல்லாம் செய்வேன் என்று நீங்கள் என்னவெல்லாம் நினைக்கின்றீர்கள்” என்ற கேள்விக்கு மாணவிகள் ...
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானின்போது காசாவில் போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்ட திருத்தம் நேற்று முதல் அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில், அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருப்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தருமபுரம் ஆதீனம் விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மடத்திற்கு உள்ள அச்சுறுத்தலின் காரணமாக 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.