“எனக்கு முருகன் அருள் கிடைத்திருக்கிறது. நான்தான் வெற்றி பெற்று விடுவேன்” - பாமக பிரசார வாகனம் வழியே சென்ற அமைச்சர் துரைமுருகனிடம் கூறிய பாமக வேட்பாளர் பாலு.
திட்டக்குடி அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.