சென்னையில் அண்மையில் பெய்த மழையால் புத்தகக் காட்சியின் சில பதிப்பகங்களில் பல புத்தகங்கள் மழைநீரில் நனைந்து வீணாகின. இதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்பதை காணலாம்.
கனமழையின் காரணமாக புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த குடோனுக்குள் மழை நீர் புகுந்ததால் புத்தகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக எழுத்தாளர் S.ராமகிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசை பெறுவதற்கான 13 புத்தகங்கள் கொண்ட நீண்ட பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான சேத்னா மாரூ இடம்பெற்றுள்ளார்.
உலக புத்தக தினமான இன்று அதிகம் பேசுபொருளான, அதிகம் விற்கப்பட்ட மற்றும் அதிகம் கவனம் ஈர்த்த இந்தியாவின் முக்கிய ஆளுமைகளின் சுயசரிதைகள் சிலவற்றை இங்கே காணலாம்!