“கோவை தொகுதியைச் சேர்ந்த ஒரு வாக்காளர் வந்து பாஜக பணம் கொடுத்ததாக தெரிவித்தாலும், அந்த நிமிடமே அரசியலை விட்டு விலகுகிறேன்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.
வாக்குப்பதிவு நடக்கும் இடத்திற்கு காங்கிரஸ் தொண்டர்கள் கழுத்தில் கட்சி துண்டுடன் வந்துள்ளனர். இதைக்கண்ட பாஜகவினர் அவர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளனர். இதனால் பாஜக தொண்டர்களுக்கும், காங்கிரஸ் தொண்டர்களிட ...
திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் மீதான புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹைதராபாத் தொகுதி பாஜக வேட்பாளரான மாதவி லதா, ராமநவமி நிகழ்ச்சியின்போது, அங்கிருந்த மசூதியை நோக்கி வில் அம்புகளை ஏவுவதுபோல் செய்கை காட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
“நாங்கள் உயிரை பணயம் வைத்து வேலை பார்த்து வருகிறோம். இதற்கிடையே, வெற்றி வாய்ப்பு இல்லை என்று கூறியதால், கோபமடைந்து விரலை வெட்டிக்கொண்டேன். ஒரு விரல் புரட்சிக்காக எனது விரலை துண்டித்துள்ளேன்”