நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நெல்லையில் 1 முதல் 8 ஆம் வக ...
சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை இரவு 10 மணிவரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் சில இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் இதுபற் ...