கழிவுநீர் செல்லும் வாய்க்கால் தடுப்பு சுவர் அமைக்க பொக்லைன் கொண்டு பள்ளம் தோண்டியதால் விபத்து ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திட்டக்குடியில் பள்ளிவாசல் மதில் சுவர் சேதமடையும் வகையில் செயல்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இஸ்லாமியர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.