மகாராஷ்டிராவில், கிணற்றுக்குள் விழுந்த பூனையைக் காப்பாற்றச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விஷ வாயு தாக்கி உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் முன்பு ஔரங்காபாத் என்று அழைக்கப்பட்ட கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள டெய்லர் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
குழந்தைகளுக்கு விடுமுறை தொடங்க இருக்கின்ற நிலையில், பெற்றோர்கள் குழந்தைகளுடன் மால், பார்க், பீச் போன்ற இடங்களுக்குச் செல்வது அதிகரித்து வரும் நிலையில் அவர்களை அதிக கவனத்துடன் கவனிக்கவேண்டும்