குடியுரிமை சட்ட திருத்தம் நேற்று முதல் அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில், அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருப்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு குடியரசு துணைத் தலைவர் வருகை தர உள்ளதை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மோப்பநாய் கொண்டு சோதனை செய்யப்படுகிறது. அதன்பிறகே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிப்படுகின்றனர்.
தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் உட்பட அண்டை மாவட்டங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்லக்கூடாது என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.
ஹரியானா எல்லையில் மூண்ட மோதல் காரணமாக அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட பகுதியில் இணையசேவை துண்டிக்கப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு கருதி டெல்லி ...