மும்பை போலீஸ் எனக் கூறி ஆன்லைன் மூலம் பணத்தை அபகரித்த 5 நபர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 1 லேப்டாப், 2 கணினி மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
“நாடாளுமன்ற விதிகளை மீறி, மாண்பை குலைக்கும் வகையில் செயல்பட்டார்” என திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ரா மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், எம்.பி பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். என் ...
திமுகவில் விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி பேரூர் செயலாளராக உள்ள காஜாநஜீர் பதவி பறிக்கப்பட்டு அவருக்கு பதிலாக எம்.கார்த்தி செஞ்சி பேரூர் பொறுப்பாளராக நியமிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருக ...