போருக்கு மத்தியில் இஸ்ரேலில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது பருத்தி அறுவடை. உலகின் முக்கிய பருத்தி ஏற்றுமதி நாடாக உள்ள இஸ்ரேலில் இருந்து நமது சிறப்பு செய்தியாளர் தரும் கூடுதல் தகவல்களை இணைக்கப்பட்டு ...
அரியலூர் மாவட்டத்தில்10 இடங்களில் எண்ணெய் கிணறு அமைக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் விண்ணப்பம் செய்திருப்பது பற்றியும், கிராம மக்கள் அதனை எதிர்ப்பது பற்றியும் இச்செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
இந்திய நறுமணப்பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் (ICAR - IISR) இணைந்து நடத்தும் 'சமவெளியில் நறுமணப்பயிர்கள் சாகுபடி' குறித்த மாபெரும் கருத்தரங்கு நாளை (ஜூலை 16-ம்) புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
ஓமலூர் வட்டார விவசாயிகள் தங்களது சாகுபடி விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று ஓமலூர் வேளாண்மை துறை அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர். இதன் மூலம் மானியங்கள், திட்டங்களை பெற எளிதாக இருக்க ...