ஸ்டூவர்ட் பிராடுக்கு எதிராக 6 சிக்சர்களை யுவராஜ் சிங் அடித்த போது என்ன நடந்ததோ, அதைவிட ரிங்கு சிங் அடித்த 5 சிக்சர்களுக்கு பிறகு கடுமையான சூழல் யாஷ் தயாளுக்கு நடந்துவருகிறது.
ஜெயிப்பாங்கலா தோப்பாங்களா என தடுமாறிக்கிட்டு இருந்த நேரத்துல தினேஷ் கார்த்திக்கும் லோம்ரோரும் அசால்ட்டா, கொஞ்சம் கூட ஜர்க்கே இல்லாம போட்டிய தட்டி தூக்கிட்டாங்க.
ரஞ்சிக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு இன்னிங்ஸ் தோல்வியை தழுவியுள்ளது. 47 ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி மும்பை அணி சாதனைப்படைத்துள்ளது.
"2026-ஆட்சியைப் பிடித்து விடுவோம் என்ற கனவை நடிகர் விஜய் கைவிட வேண்டும்" என நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் இடும்பாவனம் கார்த்தி கூறியுள்ளார்.