பீகார் மாநிலம் பாட்னாவில் I-N-D-I-A கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற தேஜஸ்வி யாதவின் 'ஜன் விஷ்வாஸ்' யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பெருவாரியான மக்கள் கலந்துகொண்டது பேசுபொருளாகி உள்ளது
இந்திய உணவுக் கழகத்தின் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், அரசியல் ஆதாயத்திற்காக பொதுநிதியை ஆளுங்கட்சி தவறகாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.