ராஜபாளையத்தில் கட்டணமின்றி மகளிர் பயணம் செய்யும் நகரப் பேருந்து சாலையில் சென்று கொண்டிருந்த போது, பின்புற படிக்கட்டு உடைந்து சாலையோரம் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கவுகாத்தியில் நேற்று வானிலை மாற்றத்தால் திடீரென்று பலத்த காற்று, இடி, மின்னலுடன் கூடிய மழைப்பெய்துள்ளது. கவுகாத்தியின் இண்டர்நேஷனல் ஏர்போர்ட்டின் வெளிப்பகுதியில் மழையில் நனையாமல் இருக்க சில பயணிகள் ...
திருநெல்வேலியில் கிராம பேருந்து நிலையமொன்றில் பேருந்தை நிறுத்தாமல் சென்றதற்காக அரசுப் பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநருக்கு ரூ.78,000 அபராதம் விதித்துள்ளது நுகர்வோர் நீதிமன்றம்... ஒரே குடும்பத்தைச் ...
மகாராஷ்டிராவில், கொள்ளையர்கள் தன்னை துப்பாக்கியால் சுட்டும் அதனை பொருட்படுத்தாமல் 30 கிலோமீட்டர் தூரத்திற்கு வண்டியை ஓட்டி வந்த பயணிகளின் உயிரை காப்பாற்றிய டிரைவருக்கு மக்களிடையே பாராட்டுகள் குவிந்து ...