விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை புழல் அருகே அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக், ரப்பர் தயாரிப்புகளுக்கான மூலப்பொருட்கள் வைக்கப்பட்ட ரசாயன கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் மேதிபட்டினத்தில் உள்ள அன்குரா மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையின் மேலதளத்தில் ஏற்பட்ட தீ, மள மளவென மற்ற தளங்களுக்கும் பரவியது. மருத்துவமனையில் கொளுந்துவிட்டு ...