விருதுநகரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 7 கிலோ தங்க நகைகள், 4.4 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர்.
ஓசூர் அருகே கூரியர் சர்வீஸ் வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, மேலும் 4 நாட்கள் விசாரணைக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.