சோஷலிசம் என்பதை கெட்ட வார்த்தைபோல் மோடி பேசுவது என்பது, மோடி எந்த அளவுக்கு தோல்வி பயத்தின் அச்சத்தில் இருக்கிறார் என்பதையே காட்டுகிறது. பிரதமர் மோடியின் வெறுப்பு பிரச்சாரம் குறித்து சுகுணா திவாகர் கூற ...
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர், 'தான் வெளியிட்ட செய்தியின் காரணமாக, நாட்டைவிட்டு வெளியேற மத்திய அரசால் கட்டாயப்படுத்தப்பட்டேன்' எனக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பத்திரிக்கையாளர் சுவாமிநாதன், மாவட்டத்தின் அரசியல் நிலவரம் குறித்தும் மக்களவது தேவை குறித்தும் புதிய தலைமுறையிடம் பகிர்ந்துகொண்டார்.
“தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடி, முடிக்கும்போது தேசிய கீதத்துடன் முடிப்போம். போனமுறை அவர்தான் தேசிய கீதம் இசைப்பதற்கு முன்னாடியே அவையைவிட்டு வெளியேறினார். இது மக்களுக்கும் தெரியும்” மூத்த பத்திரிகை ...