சென்னை புழல் மத்தியச் சிறையிலிருந்து பெண் கைதி தப்பிச் சென்ற நிலையில், பாதுகாப்புப் பணியிலிருந்த 2 பெண் சிறைக்காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவர் தற்கொலை தொடர்பாக பேராசிரியர் ஆசிஸ் குமார் சென் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னணி என்ன? விரிவாக பார்க்கலாம்...
நீண்ட போராட்டத்திற்கு பிறகு சீனிவாசனின் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. நள்ளிரவு 12 மணியளவில் சீனிவாசனின் உடலானது காஞ்சிபுரம் குண்டுகுளம் கிராமத்திலுள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்ப ...