கிரஷர் உரிமையாளர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையில், ரூ.1 கோடியே 20 லட்சம் ரொக்க பணம் மற்றும் 100 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியிடம் பறிமுதல் செய்த ரூ.69,400 பணத்தை, உரிய ஆய்வுக்குப் பிறகு தேர்தல் அதிகாரிகள் மீண்டும் அவர்களிடமே ஒப ...
முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.