வெம்பக்கோட்டை அருகே முத்துச்சாமிபுரத்தில் நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து ...
மத்தியப் பிரதேசத்தின் ஹர்தா மாவட்டத்தில் மகர்தா சாலையில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் தீப்பிடித்து எரிந்தன.
மத்தியப்பிரதேசத்தில் ஹர்தா மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து. இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்; 60 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.