இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் அரையிறுதிப்போட்டியானது நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் போட்டியில் மழை பாதிப்பு ஏற்பாடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரையிறுதியில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதுவது ஏறத்தாழ உறுதி ஆகிவிட்ட சூழலில் இந்திய அணி 2019 ஆம் ஆண்டு தோல்விக்கு பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.