இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, மக்களவை தேர்தலுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டது முதல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றி வரை நேற்றைய முக்கிய செய்திகள் பலவற்றை விவரிக்கிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியிடம் பறிமுதல் செய்த ரூ.69,400 பணத்தை, உரிய ஆய்வுக்குப் பிறகு தேர்தல் அதிகாரிகள் மீண்டும் அவர்களிடமே ஒப ...