‘ரூ.1 கோடி நிதி, தங்கைக்கு அரசு வேலை’ - பலியான விவசாயி குடும்பத்திற்கு நிவாரணம் அளித்த பஞ்சாப் அரசு!
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பலியான விவசாயி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணத் தொகையும், அவருடைய தங்கைக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.