கோவை சாய்பாபா காலனி பகுதியில் நடைபெற்ற பிரதமர் மோடியின் "ரோடு ஷோ" நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் பங்கேற்க வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார ...
"ஈஷா யோக மையத்தில் நடத்தப்படும் மஹா சிவராத்திரி விழா உலகம் முழுவதும் உள்ள நவீன கால இளைஞர்களை ஈர்க்கும் வகையில் மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்படுவது பாராட்டுக்குரியது" என குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன் ...
புதுச்சேரியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் சீருடையில் அணிவகுத்து வந்தனர்.