மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவில் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினமும், நேற்று காலை தேரோட்டமும் கோலாகலமாக நடைபெற்றன. இந்நிலையில், இன்று காலை வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர். அந்தக் காட்சிகளை இணைக்கப்பட்டு ...
"ஈஷா யோக மையத்தில் நடத்தப்படும் மஹா சிவராத்திரி விழா உலகம் முழுவதும் உள்ள நவீன கால இளைஞர்களை ஈர்க்கும் வகையில் மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்படுவது பாராட்டுக்குரியது" என குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன் ...