திருநள்ளாறில் உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர தேவஸ்தான ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. நிறைவு நிகழ்ச்சியான தெப்போற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி ...
மகாபாரதத்தில் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே ஏற்பட்ட குருஷேத்ர போரில், அர்ஜூனன், தனது இரத்த சொந்தங்களுடன் சண்டையிடுவதா? என்று தயங்கிய சமயத்தில் அர்ஜூனனுக்கு கண்ணன் சில அறிவுரைகளை கூறுவார்.