தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்தது. அதனை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
வெம்பக்கோட்டை அருகே முத்துச்சாமிபுரத்தில் நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து ...
சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடிப்பு விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இரண்டு பெண்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.