“முதல்வர் ஸ்டாலின் சொன்னதைப் போல் இந்த தேர்தல் இரண்டாவது சுதந்திரப் போராட்டம். பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் நெருங்கி விட்டது” என்று கனிமொழி பேசியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் அரிச்சல்முனைப் பகுதியில், மக்களின் அன்றாட பிரச்சனைகள், மீனவர்கள் நாள்தோறும் சந்திக்கும் இன்னல்கள், அத்தொகுதியின் மக்கள் அரசுக்கு வைக்கும் கோரிக்கைகள் போன்றவை குறித்தெல்லாம் அம்மக் ...
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானின்போது காசாவில் போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் கோவிலில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 3 மணி நேரம் சுவாமி தரிசனம் செய்தார். தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவது குறித்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்நி ...
'ஒத்த ஓட்டு முத்தையா' திரைப்படத்திற்காக தொடர்ந்து எட்டு மணி நேரம் டப்பிங் பேசியுள்ளார் கவுண்டமணி. மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது படத்திற்கான போஸ்ட் புரொ ...