இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானின்போது காசாவில் போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் கோவிலில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 3 மணி நேரம் சுவாமி தரிசனம் செய்தார். தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவது குறித்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்நி ...
'ஒத்த ஓட்டு முத்தையா' திரைப்படத்திற்காக தொடர்ந்து எட்டு மணி நேரம் டப்பிங் பேசியுள்ளார் கவுண்டமணி. மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது படத்திற்கான போஸ்ட் புரொ ...
குஜராத் மாநிலத்திற்கு உடனடியாக வெள்ள நிவாரணம் கொடுத்ததைப் போல் தமிழ்நாட்டுக்கு ஏன் வழங்கவில்லை என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
வங்கதேசத்துக்கு எதிராக அவர்களுடைய சொந்த மண்ணிலேயே டி20 தொடரை கைப்பற்றிய இலங்கை அணி வீரர்கள், கோப்பை வென்ற பிறகு 'Timed Out'செலப்ரேஷன் முறையில் வங்கதேசத்தை பங்கமாக கலாய்த்தனர்.