அரியலூர் மாவட்டத்தில்10 இடங்களில் எண்ணெய் கிணறு அமைக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் விண்ணப்பம் செய்திருப்பது பற்றியும், கிராம மக்கள் அதனை எதிர்ப்பது பற்றியும் இச்செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
தருமபுரி திறந்த வெளி நெல் குடோனில் சுமார் 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமானதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நெல் அரவைக்காக அவை ஆலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.