திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் மீதான புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லையில் வாகன நிறுத்துமிடத்தை ஆக்கிரமித்து பாஜக தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்ட விவகாரத்தில் அலுவலகத்தை அகற்ற உரிமையாளர் மற்றும் மேலாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், பாஜக பிரமுகருக்கு காவல்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
நெல்லையில் அரசு பேருந்தில் போஸ்டரை ஒட்ட விடாமல் தடுத்த ஓட்டுநரை பாட்டிலால் தாக்கியதாக பாஜக பிரமுகர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் இதுவரை அதிமுக 7 முறை, காங்- 5 முறை, திமுக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்க ...