புத்தாண்டை முன்னிட்டு பெங்களூருவைச் சேர்ந்த நான்கு ஐயப்ப பக்தர்கள் சபரிமலை ஐயப்பனுக்கு 18,018 நெய் தேங்காய் சமர்ப்பித்து, நெய்யபிஷேகம் செய்து வழிபட்டனர்.
தனியார் நெய் 960 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் நிலையில், விலை உயர்த்தப்பட்ட பிறகு ஆவின் நெய் 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.