கோவை: நாட்டுக்கோழி குழம்பில் மயக்க மருந்து.. மூதாட்டியிடம் நூதன கொள்ளை! தலைமறைவாக இருந்த இருவர் கைது
கோவையில் மூதாட்டி ஒருவருக்கு நாட்டுக்கோழி குழம்பில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 100 சவரன் நகை மற்றும் 2.5 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் உட்பட இரண்டு பேர் கைது செய்யப ...