தமிழ்நாடு முழுவதும் நாளை தொடங்கவிருந்த அரையாண்டு தேர்வுகள் புதன்கிழமை முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அரையாண்டுத் தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாளை தொடங்க இருந்த அரையாண்டு தேர்வுகளை புதன் கிழமைக்கு ஒத்திவைத்து தமிழ்நாடு அரசு உத்தரவினை வழங்கியுள்ளது. மேலும், பாடப் புத்தங்கள் இழந்த மாணவர்களுக்கு அவற்றை செவ்வாய் கிழமை வழங்கவும் உத ...