அயோத்தியில் நடைபெற்று வரும் ராமர் சிலையின் பிராண பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, ராம ஜென்மபூமி கோயிலின் மீது ஹெலிகாப்டர்கள் மூலம் மழைபோல் மலர் தூவப்பட்டது. அந்தக் காட்சிகளை இந்த காணொளியில் காணலாம்...
தேமுதிக-வின் பொதுச் செயலாளரும் பிரேமலதா விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அந்த பொறுப்பு அவருக்கு முள் கிரீடமா அல்லது மலர் கிரீடமா என்பதை விரிவாக பார்க்கலாம்.