நீலகிரி | “செலவுக்குகூட பணமில்ல” - பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகளிடம் வடமாநில பெண் கண்ணீர்!
குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தை திரும்பக்கேட்டு, குழந்தைகளுடன் வந்திருந்த வடமாநில பெண் சுற்றுலா பயணி கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை ச ...