கூடலூரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தச் சென்ற ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தை திரும்பக்கேட்டு, குழந்தைகளுடன் வந்திருந்த வடமாநில பெண் சுற்றுலா பயணி கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை ச ...
முதுமலைக்கு சுற்றுலா வந்த தம்பதிகள் வனப்பகுதி சாலைக்குள் அத்துமீறி நுழைந்தனர். வனத் துறையினர் விசாரித்த போது
Google map பார்த்து பயணித்த போது வழி தவறி சென்றது தெரியவந்தது.
மசினகுடியில் பள்ளிக்குச் செல்லாமல் இடைநின்ற மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்ற மாவட்ட ஆட்சியர் அருணா, பெற்றோர்களிடம் மாணவர்களை பள்ளிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.