10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத இயலாத தன் உடல்நிலை சரியில்லாத நண்பனுக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய 19 வயது மாணவர் வசமாக சிக்கியுள்ள சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் காவல்துறை ஆட்சேர்ப்புத் தேர்வில் முறைக்கேட்டில் ஈடுபட்ட 20 பேருடன் (Solver Gang) 2 காவலர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.