நாட்டில் மாட்டிறைச்சி ஏற்றுமதி வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் ஒன்று, 2019ஆம் ஆண்டில் மட்டும் தேர்தல் பத்திரம் மூலமாக ரூ.6 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளது.
இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து சிறுதொழில் நிறுவனத்தின் சார்பில் பேசிய வாசுதேவன், “இந்த பட்ஜெட்டில் உற்பத்தியாளர்கள், தொழிற்சாலைகளுக்கான திட்டங்கள் ஏதும் இல்லை” என தெரிவ ...