குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அருகே ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் 500ரூபாய் தாள்களை வைத்து விட்டுச் சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாலை 4 மணி ரசிகர்கள் காட்சிக்கு அனுமதி கேட்டு செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், நீதிமன்றம் அனுமதியளிக்க மறுத்துள்ளது.