ஜெயங்கொண்டத்தில் தன்னை வளர்த்து வந்த எஜமானின் குழந்தைகளைப் பாம்பிடம் இருந்து காப்பாற்றிவிட்டு, இறுதியில் வளர்ப்பு நாய் உயிரை விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்துக்கு எதிரான போட்டியில் மும்பை அணி விளையாடியபோது, மைதானத்திற்குள் நாய் ஒன்று ஓடிவந்து. அதைப் பார்த்த ரசிகர்கள், ‘ஹர்திக்... ஹர்திக்’ எனக் கூச்சலிட்டனர்.
திருப்பூரில் தெருவில் சென்றவர்கள் அனைவரையும் ஒரு வெறிநாய் கடித்துள்ளது. பாதிக்கப்பட்ட 20 பேர் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.