நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், சிறுவனின் தந்தை படுகாயம் அடைந்துள்ளார். வேகத்தடை இல்லாததே விபத்துக்குக் காரணம் எனக்கூறி பொதுமக்க ...
திருச்செங்கோடு தாலுக்கா மல்லசமுத்திரம் அருகே உள்ள செம்மாம்பாளையம் பகுதியில் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 கல்லூரி மாணவர்கள் நிலைதடுமாறி புளிய மரத்தில் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழப்பு.
நாமக்கல் மாவட்டத்தில் திமுகவினர் பரப்புரையை தொடங்கியுள்ளனர். அப்போது, திமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்தவர்களுக்கும், பரப்புரையில் கலந்துகொண்டவர்களுக்கும் தேர்தல் விதிகளை மீறி பணம் பட்டுவாடா செ ...