நான் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, எங்களுடைய முழு கவனமும் இந்த உலகக்கோப்பையை வெல்வதிலேயே இருக்கும் என இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் மரணமும், இந்தியர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் கார் மோதி பலியாகி உள்ளனர்.