நான் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, எங்களுடைய முழு கவனமும் இந்த உலகக்கோப்பையை வெல்வதிலேயே இருக்கும் என இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் 9 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கடனாளி என்றும் அரசுக்கு செலுத்த வேண்டிய அபராத தொகை பாக்கி ரூ.28 கோடி எனவும் தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.