குடியுரிமை சட்ட திருத்தம் நேற்று முதல் அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில், அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருப்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
“வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, நாடு முழுவதும் ஈ.வே.ராமசாமி ராஜ்ஜியத்தை உருவாக்க வேண்டும். அதற்கு I.N.D.I.A கூட்டணியின் வெற்றியாக இருக்கும்” என்று எம்.பி கனிமொழி பேசியுள்ளார்.
இந்தியா முழுவதும் ரூ. 57,613 கோடியில் 10 ஆயிரம் மின்சாரப் பேருந்துகளை இயக்க வகை செய்யும் பிரதமரின் மின்சார பேருந்து சேவை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை (நேற்று) ஒப்புதல் அளித்தது.
நாடு முழுவதும் உள்ள 300 மருந்து நிறுவனங்கள், தங்கள் மருந்துகளின் அட்டைகளில் QR குறியீடுகளை அச்சிட்டு வழங்க உள்ளன. இனி தயாரிக்கப்படும் மருந்துகள் அனைத்தும் QR Code கொண்டவையாக இருக்கும்.