ஆப்பிள் மூத்த அதிகாரிகளிடம் நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணையை மேற்கொள்ளுமா?-அடுத்து நடக்கப்போவது என்ன?
ஆப்பிள் விவகாரத்தில் மத்திய அரசு ஏற்கனவே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், தொலைத்தொடர்பு மற்றும் ஐ.டி. துறைகளுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தனியாக ஒரு விசாரணையை நடத்துமா என்கிற கேள்வி நீடிக்கிறது.