2001 ஆம் ஆண்டு இதேபோல நாடாளுமன்ற வளாகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டது. அதேநாளில் 2023 ஆம் ஆண்டு அவைக்குள்ளேயே அத்துமீறல் நடந்திருக்கிறது. இரு சம்பவங்களுக்குமான ஒற்றுமை என்ன? இப்போது நடந்தது ...
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டால் நாடாளுமன்ற,
சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 33 விழுக்காடு
பெண்களுக்கு ஒதுக்கப்படுவது உறுதி செய்யப்படும்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி பங்கேற்பதற்கு முன்னதாக இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். இதனை தொடர்ந்து நாடளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தனது உரையை துவங்கினார்