நாங்குநேரி பள்ளி மாணவன் வெட்டப்பட்ட வழக்கில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியின மாநில ஆணையாளர் ரகுபதி தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர்.
நாங்குநேரி விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.