தனக்கும் தனது படக்குழுவினருக்கும் யாரையும் புண்படுத்தவேண்டும் என்ற நோக்கம் இல்லை என தெரிவித்து நடிகை நயன்தாரா மூன்று மொழிகளில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது பிரதமரின் தமிழ்நாடு வருகை முதல் ’அன்னபூரணி’ விவகாரத்திற்கு வருத்தம் தெரிவித்த நயன்தாரா வரை நேற்றைய மற்றும் இன்றைய நிகழ்வுகள் பலவற்றை விவரிக்கிறது.
’மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை அனைத்து பெண்களிடமும் கொண்டு செல்லப்பட வேண்டும்’ என்ற நோக்கத்தால்தான், சானிடரி நாப்கின் நிறுவனத்தை தொடங்கியதாக நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.