புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நோயாளிக்கு ஆம்புலன்ஸ் வழங்காததைக் கண்டித்து, மாவட்ட ஆட்சியரின் காரை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இருசக்கர வாகன ஷோரூம் உள்ளது. இங்கு பைக் வாங்குவதுபோல் வந்த நபர், இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளார். இந்நிலையில், வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்ததால் நடு வழிய ...
அரூரில் பழுதாகி நின்ற அரசு பேருந்தை கல்லூரி மாணவர்கள் தள்ளிச்சென்றுள்ளனர். பழைய பேருந்தென்பதால், அடிக்கடி அது நின்றுவிடுவதாகவும், புதிய பேருந்துகளை இயக்க வேண்டுமென்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வை ...
உத்தரப்பிரதேசத்தில் போக்குவரத்து நெரிசல் காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று ரயில்வே நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.